ஞாயிறு, 13 ஜூன், 2010
எப்பொழுது வாழ்த்துவாய்
மௌனமானவளே -
வாழ்த்துகளை கூட வரைமுறைக்குள்
வைத்து தைத்துக்கொள்கிறாயடி -
காற்றோடு வந்து தான் உன் காதில்
கவிதை சொல்லவேண்டும் எனில்
காற்றினுள் கரைந்துவிடவும்
தவமிருப்பேனடி...
சுவாசமே வேண்டாமென்று - நீ
சரணம் பாடும்போது
சுவாசிக்க எப்படி தோன்றுமடி
மீண்டும் ஒருமுறை யோசித்துப்பாரடி -
காதலாய் ஏற்றுக்கொள்ளாவிடினும்
கவிதையாய் ரசித்துப்பாரடி....
இடுகையிட்டது
Madhavan
நேரம்
PM 2:51
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்:
கவிதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக