உன்னைத்தேடி உன்னைத்தேடி
உயிரின் ஒரு பாதியை
உருக்கி விட்டேனடி....
ஊற்றின் உஷ்ணத்தை
உன்னுடைய முச்சுக்காற்றுக்குஉயிரின் ஒரு பாதியை
உருக்கி விட்டேனடி....
ஊற்றின் உஷ்ணத்தை
உவமேயம் செய்தேனடி - ஆனால்
உயிர்ப்பின் அவசியம்
உணர மறந்தேனடி...
தவத்தினை மெச்சி
தோன்றிய கடவுளிடம்
வரமாய் வேண்டும்
என்று உன்னை கேட்டால்
கைபிசைந்து நிற்கிறானடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக